|
|

|
திருத்தந்தையின் மறையுரை - திருக்காட்சி விழா . 060109


இலத்தீன் பரம்பரையில் திருக்காட்சி விழா இயேசுக் கிறிஸ்து யூதர் அல்லாத புற இனத்தவர்க்கு தம்மையே வெளிப்படுத்திய திருவிழா என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . கீழைத் திருச்சசபையில் இயேசு திருமுழுக்குப் பெற்ற திருவிழா . அதுபோது தூய ஆவியானவர் இயேசுக் கிறிஸ்து கடவுளின் ஒரே திருமகன் எனச் சான்று பகன்றார் . திருத்தூதர் யோவான் இயேசுக் கிறிஸ்து கானா ஊரில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புத நி ...»

|
எங்கே நிம்மதி - மன நலமே உடல் நலம் – 07, ஜனவரி ,09 .


மனிதர்களாகிய நாம் சிறையில் மாட்டிக்கொண்டிருக்கும் தூய ஆவிகளோ , தேவதூதர்களோ அல்ல . 100 ரூபாய் பெறுமானமுள்ள உ.யர்ரக வேதிக்கலவையால் ஆனவெற்றுப் பொருளல்ல நாம் . நாம் நினைப்பது போல அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல . உடல் , மனம் , ஆன்மா எனும் இம்மூன்றும் ஒருங்கிணைந்திருக்கும் ஆச்சரியப்படத்தக்க பிரமாண்டமான ஒருமையே நாம் . நம் சிந்தனையையும் தேர்ந்தெடுத்தலையும் நம் உடல் பாதிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள நமக் ...»

|
திருக்காட்சி விழா நாளில் திருத்தந்தையின் மூவேளை செப உரை . 060109.


அன்புள்ள சகோதர , சகோதரிகளே என பாசத்தோடு வாழ்த்துக்கூறிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் நாம் இன்று திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம் என்றார் . நற்செய்தியாளர்கள் இயேசு எவ்வாறு தாழ்ச்சியோடும் , மறைவாகவும் மண்ணில் உதித்தார் எனக்கூறுகின்றனர் . யூதர்களின் ராஜாவாகப் பிறந்துள்ள இயேசுவைத் தரிசித்து தங்கள் பரிசுகளைக் கொடுக்க கிழக்கிலிருந்து ஞானிகள் வந்ததாகக் கூறுகிறார் திருத்தூதர் மத ...»

|
திருத்தந்தை-திருத்தூதர் யோவான் மனுவுரு எடுத்த இறைவார்த்தைக்குச் சான்றாக இருந்தார்


ஜன.05,2009. திருத்தூதர் யோவான் மனுவுரு எடுத்த இறைவார்த்தைக்குச் சான்றாக இருந்தார் என்று ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான யோவான் நற்செய்தியின் முன்னுரைப் பாடல் பற்றி விளக்கிய திருத்தந்தை, முழு கிறிஸ்தவ விசுவாசத்தின் இரத்தின சுருக்கமாக அமைந்துள்ள இப்பகுதி, யோவான் வாழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு என்றும் இது சொல்லாற்றல்மிக்க ஒர ...»

|
காஸா பகுதியில் மோதல்கள் நிறுத்தப்பட திருத்தந்தை அழைப்பு


ஜன.05,2009. காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகிய அதேவேளை, போரும் வெறுப்புணர்வும் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையே இடம் பெறும் கடும் மோதல்கள் குறித்து இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் மூன்றாவது மூறையாக ஞாயிறன்று பேசிய திர ...»

|
புனித சைமன் ஸ்டைலைட் . திருவிழா 05 ,ஜனவர் ,09 .


சிந்தனைக்கு . தூய சைமன் ஸ்டைலைட் .வாழ்ந்த காலம் கி.பி. 388 – 459 .
இவர் சிரியாவின் எல்லையில் வாழ்ந்தவர் .
இவர் 60 அடி அயர தூண் எழுப்பி அங்கு 3 அடி விட்டத்தில் பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார் . தவக்காலத்தில அங்கு நின்று கொண்டே செபித்திருக்கிறார் . அவருடைய ஆன்மீக ஆலோசனைகளைக் கேட்ட மக்கள் கூட்டமாக வந்திருக்கின்றனர் . மன்னர் தியோடோசியசும் , மகாராணி எண்டோசியாவும் அவருடைய ஆலோசனையைக் கேட்டிருக்கின்றனர் . அவர ...»

|
அனைத்து மோதல்களுக்கும் அடிப்படை காரணம் மனித மாண்பை மதிக்கப்படாததே- திருப்பீட உயர் அதிகாரி


ஜன.03,2009. புனித பூமியின் காஸா பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள வன்முறை உட்பட உலகில் இடம் பெறும் அனைத்து மோதல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைவது மனித மாண்பை மதிக்காததே என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட சார்பு தினத்தாளான லொசர்வாத்தோரே ரொமானோவுக்குப் பேட்டியளித்த திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் ரெனாத்தோ மர்த்தீனோ எண்ணற்ற பொருளாதார மற்றும் சமூக அந ...»

|
|




















|