மார்ச் 23 தவக்கால சிந்தனை
மகா புத்தரிடம் ஒருமுறை அவர் சீடர்கள், கேள்வி ஒன்று கேட்டார்கள். அந்தக் கேள்வி நீர் யார்? என்பது. புத்தர் அதற்கு உடன் பதில் சொல்லவில்லை. எனவே சீடர்களில ...»
|
மார்ச் 22 தவக்கால சிந்தனை
உரோமையின் அடர்ந்த மக்கட்கூட்டம் நிறைந்த பாந்தயான் சின்னத்திற்கு முன்பாக நான் கண்ட ஒரு காட்சி. என்னை அதிகம் பாதித்த காட்சியும்கூட. பாந்தயான் உல்ல ...»
|
ஞாயிறு வாசகங்கள்
எசாயா 43: 16-21 கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோர ...»
|
ஞாயிறு சிந்தனை
வாழ்க்கையில் வரும் சவால்களைப் பல வழிகளில் சந்திக்கலாம். சவால்களைக் கண்டதும் ஓடி ஒளிந்துகொள்ளலாம். கோபத்தோடு அவைகளை எதிர்க்கலாம். அ ...»
|
மார்ச்23 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
மார்ச் 21, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
மார்ச், 20. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
|
மார்ச்19 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
மார்ச், 18. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
|
மார்ச், 17 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
|
மார்ச் 16 வரலாற்றில் இன்று இடம் பெற்றவை
|
மார்ச், 15. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
|
மார்ச் 14 , வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
|
மார்ச், 13. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
|
|

|
மார்ச் 21 - “இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்”


மார்ச்20,2010 அனைத்து விளையாட்டு நிறுவனங்களும் பாகுபாட்டுக்கெதிரான கடுமையான விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இனப்பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்குத் தக்க தண்டனைகளை வழங்குமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
“இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்” மார்ச் 21ம் தேதி, இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இனவெறியால் பாதிக்கப்படு ...»

|

|
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வயதான துறவிகளைப் பராமரிப்பதற்குத் தேசிய நிறுவனம் உதவி


மார்ச்19,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் துறவற சபைகள், தங்களின் வயதான மற்றும் நோயாளித் துறவிகளைப் பராமரிப்பதற்கு உதவுவதற்கென அந்நாட்டுத் தேசிய நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 17 மாநிலங்களில் 44 துறவற சபைகளுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் டாலரை இவ்வாண்டில் வழங்வுள்ளது SOAR என்ற தேசிய நிறுவனம்.
இந்த உதவி நிதியானது, கட்டிடங்களைப் பழுது பார்க்கவும் முதியவர்களுக்கு வசதிகளை ...»

|

|
Medjugorje குறித்த நிகழ்வுகளைத் தீர ஆராய்வதற்கு ஒரு குழுவை திருப்பீடம் உருவாக்கியுள்ளது


மார்ச்18,2010 Medjugorje குறித்த நிகழ்வுகளைத் தீர ஆராய்வதற்கு ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக திருப்பீடத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாடுகளுக்கான பேராயத்தின் கீழ், கர்தினால் Camillo Ruini தலைமையில் பன்னாட்டினரையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதென்றும், கர்தினால்கள், ஆயர்கள் அடங்கிய இந்தக் குழு மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் முடிவு இந ...»

|
|




















|